Friday, September 28, 2012

தாண்டவம் பட பிரச்சினை: அமீரை அவதூறாக பேசுவதா?: இயக்குனர் விஜய் கண்டனம்



தாண்டவம் பட பிரச்சினை: அமீரை அவதூறாக பேசுவதா?: இயக்குனர் விஜய் கண்டனம் தாண்டவம் பட பிரச்சினை: அமீரை அவதூறாக பேசுவதா?: இயக்குனர் விஜய் கண்டனம்

தாண்டவம் பட இயக்குனர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாண்டவம் திரைப்பட பிரச்சினை தொடர்பாக உதவி இயக்குனர் பொன்னுசாமி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு இதுநாள் வரையிலான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இவ்வழக்கை கையில் எடுத்துக்கொண்ட நாள் முதல் நான் முழுமையான ஒத்துழைப்பு தரவிழைந் ததற்கு காரணம் இயக்குனர் அமீர் மற்றும் இயக்குனர் ஜன நாதன் மேல்  நான் வைத்த  அளவுகடந்த நம்பிக்கை. சங்கத்தின் மீது எனக்கிருக்கும் அளவற்ற மரியாதை இவை அனைத்தையும் மீறி உதவி இயக்குனர் பொன்னுசாமிக்கு அவர் கதை வேறு, என் கதை வேறு என்று தெளிவுபடுத்த விரும்பியதால் நான் திரைக்கதையை வாசிக்க கொடுத்தேன். தொடர்ந்து என் படத்தையும் பார்க்க அனுமதித்தேன்.

இன்று இவ்வழக்à ��ு வெற்றி பெற்றதால் இதுவரை போராடிய நியாயத்தின் பக்கம் கிடைத்த வெற்றிக்காக மகிழ்ச்சி அடையலாம். ஆனால் உள்ளூர எனக்கு வேதனையும், வருத்தமும் எனக்குள் இருக்கிறது.

காரணம் இப்பிரச்சினை தொடர்பாக இயக்குனர் அமீர் தனது இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உண்மையில் இப்பிரச்சினையை நேர்மையாகவும், உண்மையாகவும் விசார�® �த்து இரு குழுவினராக படத்தையும் பார்க்க வைத்து அதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் எண்ணையும் பொன்னுசாமியையும் நீதிமன்றத்துக்கு சென்று சரியான தீர்வு காணும்படி அறிவுறுத்தினார்.

அவர் ஒருபோதும் ஒரு சாராராக நடந்து கொள்ளாமல் உண்மையே வெல்ல வேண்டும் என்று தனது அனைத்து வேலைகளின் நடுவிலும் ஒருமாத காலமாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடினார். அப்படி �® �டுநிலை வகித்த அமீர் மீது இன்று சிலபேர் அவதூறு பேசுவதாக அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

இயக்குனர் சங்கம் இன்று தமிழ் திரைஉலகில் ஒரு முக்கியமான சங்கமாக உருவெடுத்திருக்கும் காரணம் இயக்குனர் அமீர் மற்றும் இன்று பதவி வகிக்கும் சக நிர்வாகிகளுமே என்பது மறுக்க முடியாத உண்மை.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

கவர்ச்சியாக நடிப்பதால் வாடகைக்கு வீடுதர மறுக்கிறார்கள் நடிகை சன்னி லியோன் வருத்தம்


கவர்ச்சியாக நடிப்பதால் வாடகைக்கு வீடுதர மறுக்கிறார்கள் நடிகை சன்னி லியோன் வருத்தம் கவர்ச்சியாக நடிப்பதால் வாடகைக்கு வீடுதர மறுக்கிறார்கள் நடிகை சன்னி லியோன் வருத்தம்

பிரபல இந்தி நடிகை சன்னி லியோன். இவர் ஜிஸ்ம் 2 என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ராகினி எம்.எம்.எஸ். என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவுக்கு வருவதற்கு முன் சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்துள்ளார். இனிமேல் அதுபோன்ற படங்களில் நடிப்பது இல்லை என்றும் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி சிறந்த நடிகையாக உருவாக வேண்டும் என்றும் திட்டமிட்டு உள்ளார்.

இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார். நட்சத்திர ஓட்டலில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வருகிறார். வாடகை வீட்டில் குடியேற முடிவு செய்து புரோக்கர்களிடம் வீடு பார்க்க சொல்லி வைத்தார். ஆனால் சன்னி லியோனுக்கு வீடு வாடகைக்கு தர பலரும் மறுத்துவிட்டனர்.ஆபாச நடிகைக்கு வீடு தர முடியாது என கூறி விட்டனர்.

இதனால் சன்னி லியோன் வருத்தமடைந்துள் ளார். இதுபற்றி அவர் கூறும்போது, இந்திப் படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டு வாடகைக்கு வீடு பார்த்தேன். கவர்ச்சி நடிகை என்று வீடு தர மறுக்கிறார்கள். தொடர்ந்து வீடு தேடி வருகிறேன் என்றார்.

4 மாதத்தில் 2 பேரை திருமணம் செய்த பெண்: கணவர்கள் கட்டிபுரண்டு சண்டை


4 மாதத்தில் 2 பேரை திருமணம் செய்த பெண்: கணவர்கள் கட்டிபுரண்டு சண்டை 4 மாதத்தில் 2 பேரை திருமணம் செய்த பெண்: கணவர்கள் கட்டிபுரண்டு சண்டை

துபாய், செப் 28-
 ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் எகிப்து நாட்டை சேர்ந்த ரஷ் அல் கஸ்மா (வயது 28) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். அவர் 4 மாதங்களுக்கு முன்பு எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.    இதை மறைத்து விட்டு ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது மனைவியுடன் வேறு ஒரு ஆண் சுற்றுவதை முதல் கணவர் பார்த்து வ�® �ட்டார். அவர் நீ எப்படி என் மனைவியுடன் சுற்றலாம் என கேட்டு தகராறு செய்தார்.  இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டனர். அப்போது தான் தனது மனைவிக்கு எற்கனவே திருமணம் நடந்து இருப்பது 2-வது கணவருக்கு தெரிந்தது.    இதையடுத்து அவர் ஐக்கிய அரபு எமிரேட் கோர்ட்டில் மனைவி ரஷ் அல் கஸ்மா மீது புகார் கொடுத்தார். தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்à ��ார் என்று புகாரில் அவர் கூறியுள்ளார்.  ஆனால் ரஷ் அல் கஸ்மா நான் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு தான் 2-வது திருமணம் செய்து கொண்டேன் என்று அவர் கோர்ட்டில் கூறியுள்ளார். ஆனால் முதல் கணவர் இதை மறுத்துள்ளார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

டெல்லியில் ரூ.5 கோடி வங்கிப் பணம் கொள்ளை: வேனுடன் கடத்தி சென்றனர்

டெல்லியில் ரூ.5 கோடி வங்கிப் பணம் கொள்ளை: வேனுடன் கடத்தி சென்றனர் டெல்லியில் ரூ.5 கோடி வங்கிப் பணம் கொள்ளை: வேனுடன் கடத்தி சென்றனர்

புதுடெல்லி, செப். 28-
 புதுடெல்லியில் இன்று ஏ.டி.எம்-ல் பணம் வைப்பதற்காக ஒரு தனியார் வங்கியின் வேன் டிபன்ஸ் காலனிக்கு வந்தது. அப்போது ஆயுதங்களுடன் திடீரென வந்த மர்ம நபர்கள் வேனை வழிமறித்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.  தடுக்க முயன்ற பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் கொள்ளையர்கள் பணத்துடன் வேனை கடத்திச் சென்றனர். அந்த வேனில் சுமார் ரூ.5 கோடி பணம் இ�® �ுந்ததாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்காருக்கு செல்லும் பர்பி ரீமேக்கில் நடிக்க முடிவா? சிம்பு பேட்டி

ஆஸ்காருக்கு செல்லும் பர்பி ரீமேக்கில் நடிக்க முடிவா? சிம்பு பேட்டி ஆஸ்காருக்கு செல்லும் பர்பி ரீமேக்கில் நடிக்க முடிவா? சிம்பு பேட்டி

சென்னை, செப். 27-

பர்பி இந்தி படம் ஆஸ்கார் போட்டிக்கு செல்கிறது. ரன்பீர்கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா நடித்துள்ளனர். தமிழில் 7ஆம் அறிவு, வழக்கு எண்18/9 படங்களை ஆஸ்கார் போட்டிக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டன. இறுதியில் பர்பி தேர்வாகியுள்ளது.

பர்பி, படத்தை தமிழில் ரிமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதில் ரன்பீர்கபூர் வேடத்தில் சிம்பு நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சிம்புவிடம் கேட்ட போது பர்பி சிறந்த படம். இந்த படத்தை நான் இரு தடவை பார்த்தேன். மனித உணர்வுகளை வெயிப்படுத்தும் நல்ல படம்.

இதன் தமிழ் ரீமேக்கில் நான் நடிப்பது குறித்து இப்போது சொல்வதற்கில்லை என்றார். ஏற்கனவே பிறமொழியில் இருந்து பல படங்கள் தமிழில் ரிமேக் செய்யப்பட்டு உள்ளன. டெல்லி பெல்லி இந்திப் படம் தமிழில் சேட்டை பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. ஆர்யா, ஹன்சிகா நடிக்கின்றனர்.

கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு


கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு

ஸ்ரேயாவின் சந்திரா படம் தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடிக்கிறார். இதற்காக மும்பையிலேயே அதிக நாட்கள் தங்கி இருக்கிறார். அங்கு கார் பஞ்சராகி பயணிகள் முற்றுகையில் சிக்கி போலீசார் வந்து ஸ்ரேயாவை மீட்ட சம்பவம் நடந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த தோழிகளை அழைத்து வருவதற்காக ஸ்ரேயா மும்பை விமான நிலையத்துக்கு சென்ற ார். அவரே காரை ஓட்டிப்போனார். தோழிகளை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு திரும்பியபோது முக்கிய சாலையில் கார் பஞ்சராகி நின்றது.

இதனால் கார் பின்னால் வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. தவித்து போன ஸ்ரேயா உடனடியாக அவரது தந்தைக்கு செல்போனில் தகவல் சொன்னார். அவர் வருவதற்கு முன்னால் நெரிசலில் சிக்கிய வாகனங்களில் இருந்த பயணிகள் இறங்கி வந்து ஸ்ரேயாவை முற்றுகையிட்டனர். à ��ிலர் ஆட்டோகிராப் கேட்டனர். இன்னும் சிலர் ஆவேசமாக திட்டி தீர்த்தனர்.

அப்போது தந்தை போலீசாரை அழைத்துக் கொண்டு அங்கே வந்தார். ஸ்ரேயாவை கூட்டத்தினர் மத்தியில் இருந்து போலீசார் மீட்டனர். என் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் இது என்று வேதனைப்பட்டார் ஸ்ரேயா.

நடிகை த்ரிஷாவை எவனோ கட்டிபுடித்து கொண்டிருக்கிறான்



நடிகை த்ரிஷாவை எவனோ கட்டிபுடித்து கொண்டிருக்கிறான்
நடிகை த்ரிஷாவை எவனோ கட்டிபுடித்து கொண்டிருக்கிறான்
Actress Trisha Scandal, Trisha Boobs,Trisha Nipple,Actress Trisha Scandal, Trisha Boobs,Trisha Nipple,Actress Trisha Scandal, Trisha Boobs,Trisha Nipple,Actress Trisha Scandal, Trisha Boobs,Trisha Nipple,Actress Trisha Scandal, Trisha Boobs,Trisha Nipple,Actress Trisha Scandal, Trisha Boobs,Trisha < /div>
/

நடிகை பாவனாவின் முலைக்காம்பு -உண்மை


நடிகை பாவனாவின் முலைக்காம்பு -உண்மை
நடிகை பாவனாவின் முலைக்காம்பு -உண்மை
நடிகை பாவனாவின் முலைக்காம்பு -உண்மை

Actress Bavana BOobs,Actress bavana nipple,

Actress Bavana BOobs,Actress bavana nipple,
/

நடிகர் ரிச்சர்ட் திருமண நிச்சயதார்த்தம்: அஜீத்,ஷாலினி பங்கேற்பு


நடிகர் ரிச்சர்ட் திருமண நிச்சயதார்த்தம்: அஜீத்,ஷாலினி பங்கேற்பு நடிகர் ரிச்சர்ட் திருமண நிச்சயதார்த்தம்: அஜீத்,ஷாலினி பங்கேற்பு

நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட். இவர் கிரிவலம், நாளை, யுகா, வைரம், தமிழகம், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது ஏன் இப்படி மயக்கினாய், ரெண்டாவது படம், கூத்து போன்ற படங்களில் நடித்து வருகிறார். ரிச்சர்ட்டுக்கும் கவிஞர் கண்ணதாசனின் பேத்தி சத்திய லட்சுமிக்கும் திருமணம் முடிவாகியுள்ளது.

சத்தியலட்சுமி பொன்மாலை பொழுது என்ற படத்தின் தயாரிப்பாளர் ஆவார். ரிச்சர்ட் சத்தியலட்சுமி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. காலை 10.30 மணி முதல் பகல் 1 மணிவரை நிச்சயதார்த்த சடங்குகள் நடந்தன.

இதில் நடிகர் அஜீத் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனவ்ஷ்காவுடன் கலந்து கொண்டார். அஜீத் பட்டு வேட்டி சட்டையும் ஷால ினி பட்டுப்புடவையும் அணிந்து இருந்தனர். மேலும் மணமகள், மணமகன் பெற்றோர், உறவினர்களும் கலந்து கொண்டார்கள். திருமணத்தை வருகிற ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

Sidhie gallery



Sidhie gallery Sidhie gallery
[Sidhie.jpg] 
[Sidhie_3.jpg]
[Sidhie_1.jpg] 
[Sidhie_4.jpg]
[Sidhie_7.jpg]&nbsp ;
[Sidhie_8.jpg]
[Sidhie_9.jpg] 
[Sidhie_10.jpg]
[Sidhie_11.jpg] 
[Sidhie_12.jpg]
[Sidhie_13.jpg] 
[Sidhie_14.jpg]
[Sidhie_15.jpg] 
[Sidhie_16.jpg]
[Sidhie_17.jpg] 
[Sidhie_2.jpg]
[Sidhie_6.jpg] 
[Sidhie_5.jpg]
/