Monday, February 25, 2013

பவர் ஸ்டாருடன் குத்தாட்டமா..? : அலறி ஓடிய லட்சுமிராய்!

நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஒ பி.டி.செல்வகுமார் முதல்முறையாக டைரக்ட் செய்து வரும் படம் தான் ‘ஒன்பதுல குரு’.
வினய், சத்யன், பிரேம்ஜி, சாம்ஸ் உட்பட பலர் நடிக்கும் இந்தப்படத்தில் ஹீரோயினாக லட்சுமிராய் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் பாடலுக்கு ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் ஒரு குத்தாட்டம் போடுகிறாராம். இந்த குத்தாட்டத்தில் ஹீரோயின் லட்சுமிராயையும் அவருடன் சேர்ந்து ஆட வைக்க முயற்சிகள் நடந்தது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பாப்புலரான பவர்ஸ்டார் தனது சம்பளத்தையும் உயர்த்தியிருக்கிறாராம். அவரை இந்தப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட கூப்பிட்ட போது முதலில் மறுத்து விட்டாராம். ஆனால் உங்களுடன் சேர்ந்து லட்சுமிராயும் ஆட்டம் போடுகிறார் என்று சொன்னதும் பீஸ் போல பல்புக்கு பவர் வந்த கதையாக குஷிமூடில் உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம் சீனிவாசன்.
ஆனால் இந்த தகவலை கேள்விப்பட்ட லட்சுமிராய் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் ஆடவே முடியாது என்று மறுத்து விட்டாராம். மேலும்
பவர் ஸ்டாரா..? அப்படின்னா யாரு..? என்றும், யாருன்னே தெரியாதவங்க கூடயெல்லாம் என்னால டான்ஸ் ஆட முடியாது என்றும் கண்டிஷனாக கூறினாராம்.
இதனால் வேறு வழியின்றி பவர் ஸ்டார் சீனிவாசனை மற்ற துணை நடிகைகளுடன் சேர்ந்து ஆட வைத்து பாடல் காட்சியை படமாக்கியிருக்கி முடித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே “ தன்னுடன் ஆட மறுத்த லட்சுமிராயை எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுத்து ஒரு படத்தில் ஹீரோயினியாக்கியே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறாராம் பவர்.
அதுசரி பவர் ஐஸ்வர்யாராய்க்கே நூல் விட்டவராச்சே..? செஞ்சாலும் செய்வார்.

Wednesday, February 20, 2013

தென்கொரியா செல்லும் நீர்பறவை

கடலோர மீவர்களின் வாழ்க்கையும், புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலைகளையும் எடுத்துச் சொல்லும் படமாக ரசிகர்களின் மத்தியில் நல்ல படம் என்ற பெயரைச் சம்பாதித்த படம் தான் நீர்ப்பறவை.
இந்தப்படத்தில் ஹீரோவாக விஷ்ணுவும்,ஹீரோயினாக சுனேனாவும் நடித்திருந்தனர். தேசிய விருதுகளை வாங்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தை டைரக்டர் செய்த சீனுராமசாமி தான் இந்தப்படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.
மீனவ மக்களின் அவலநிலையை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டும் இந்தப்படம் இப்போது தென்கொரியாவில் நடைபெறும் Jeonju சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரம் மாதம் 25-ஆம் தேதி முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் ஹிந்தியல்லாத திரைப்பட பிரிவில் இந்தப்படம் திரையிடப்பட இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் டைரக்டர் சீனு ராமசாமி “ இது போன்ற நல்ல படங்களை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகவும்,பெருமையாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட தேர்வுகள் தொடர்ந்து தமிழில் தரமான திரைப்படங்களை எடுக்க வழிவகை செய்யும் என்று கூறியிருக்கிறார்.

Tuesday, February 19, 2013

முனி பார்ட் 3 இல் லாரன்ஸுடன் இணையும் அனிருத் !

லாரன்ஸ் டைரக்ட் செய்து வரும் முனி பார்ட்-3 இல் இளம் மியூசிக் டைரக்டர் அனிருத் மியூசிக் டைரக்டராக கமிட்டாகியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.



பிரபல நடன இயக்குனரான லாரன்ஸ் டைரக்ட் செய்த முனி மற்றும் அதன் இரண்டாவது பாகமான காஞ்சனா ஆகிய இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய அளவில் ஹிட்டானது. அதிலும் காஞ்சனா மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயரையும்,புகழையும், சம்பாத்தியத்தையும் பெற்றுத்தந்தது.
அதனால் இப்போது அந்தப்படத்தின் மூன்றாம் பாகமாக ‘முனி பார்ட்3’ என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார் லாரன்ஸ். முதல் பாகத்தில் வேதிகாவையும், இரண்டாம் பாகத்தில் லட்சுமி ராயையும் ஹீரோயினாக நடிக்க வைத்த லாரன்ஸ் இந்தப்படத்தில் டாப்சியை நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
வேகமாக நடைபெற்று வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து தொழில்நுட்ப வேலைகள் நடைபெற இருப்பதால் இப்போது படத்தின் மியூசிக் டைரக்டராக அனிருத்தை கமிட் செய்திருக்கிறார்.
தமிழ்,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் அனிருத் தான் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறாராம். 21- வயது இளம் இசையமைப்பாளரான அனிருத் தனுஷ் நடித்த 3 படத்தில் “ ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதுகுறித்து அனிருத் கூறும்போது : முனி 3 ஆம் பாகத்தில் மியூசிக் டைரக்டராக கமிட்டானதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது. லாரன்ஸ் அவர்கள் சொன்ன ஸ்டோரியை கேட்ட உடனே இந்தப்படத்துக்கு நாம் தான் இசையமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.ஒரு சக்சஸ் டீமில் நானும் இணைந்தது எனக்கு சந்தோஷமாக உள்ளது என்று கூறியிருக்கிறார் அனிருத்

Monday, February 18, 2013

Brandy Aniston hot photo

Brandy Aniston has been named the 2013 AVN Unsung Starlet of the Year and she shows off her award winning stripping skills for Aziani. What you are about to see will thrill you.

Brandy’s body is hugged by a tight dress and watching her peel it off is captivating. She has a way of looking through the lens and demanding your attention. She commands every moment as her black bra and panties are removed.

With her big breasts and fit figure in full view, Brandy keeps the heat on high. She wiggles her hips and then twists to cast an inviting look over her slim shoulder. She isn’t done with your desire yet. She has only just begun.

Friday, February 15, 2013

அரைமணி நேரத்தில் ரெடி : இளையராஜா இசையில் கமல் பாடிய ஹிந்திப்பாடல்!

அரைமணி நேரத்தில் ரெடி : இளையராஜா இசையில் கமல் பாடிய ஹிந்திப்பாடல்!

‘விஸ்வரூபம்’ பிரச்சனைகளையெல்லாம் மறந்து விட்ட கமல் ஒருபக்கம் அதன் இரண்டாம் பாகத்தை ரெடி செய்து வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதுபோக அவ்வப்போது மற்ற கலைப்பணிகளையும் செய்து வரும் அவர், இசைஞானி இளையராஜா இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். அதுவும் அரைமணி நேரத்தில்..
 பிரபல பாலிவுட் டைரக்டரான பாவ்னா தல்வார் பங்ஹஜ் கபூரை வைத்து ‘ஹேப்பி’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்தப்படத்துக்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்து வருகிறார்.

Thursday, February 7, 2013

ஷெர்லின் சோப்ராவின் ‘காமசூத்ரா 3டி’ படத்தில் நாசர்?

வ்வப்போது கவர்ச்சி ஸ்டில்களை இணையதளங்களில் ரிலீஸ் செய்து இளவட்ட பசங்களை சூடேற்றி வரும் ஷெர்லின் சோப்ரா ஹீரோயினாக நடித்து வரும் ‘காமசூத்ரா 3டி’ என்ற படத்தில் பிரபல தமிழ்நடிகர் நாசரும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கப்போகிறாராம்.
இந்தப்படத்தின் முதற்கட்ட போட்டோசெஷன் ஸ்டில்களே சக்கைப்போடு போட்டு வருகிறது. மேலும் இந்தப் படத்தில் தனது அதிபட்ச கவர்ச்சியை படத்தில் அள்ளித் தெளித்து வருகிறாராம் ஷெர்லின் சோப்ரா.
அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தில் வரும் ஷெர்லின் சோப்ராவின் டாப்லெஸ் காட்சிகள் கூட இணையதளங்களில் பரபரப்பை உண்டு பண்ணி வருகின்றன.
ரூபேஷ் பால் டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் தமிழ்சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகராக வலம்வரும் நடிகர் நாசர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
படத்தில் ராஜபுதன அரசராக நாசர் நடிக்கப்போவதாகவும், படத்தின் கதைப்படி இவர் ஷெர்லின் சோப்ராவின் அப்பாவாகவும் வருகிறாராம்.
வாத்ஸாயன‌னின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் இந்தப்படம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.