7:11 AM
0






அஜித்குமார் நடித்து மெகாஹிட்டான மங்காத்தா திரைப்படத்தில் நடிக்க இயக்குனர் வெங்கட் பிரபு ரிச்சாவையை ஒப்பந்தம் செய்தார்.
இருப்பினும் வேறு மொழிகளில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவே மங்காத்தா படத்தில் நடிக்க ரிச்சா ஒப்புக்கொள்ள வ� �ல்லை.

இதன்பின்னரே, த்ரிஷா, லட்சுமி ராய் ஒப்பந்தமாகியிருப்பார்கள் என்று தெரிகின்றது.


தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி திரைப்படங்களுக்கு பின்பு இன்னும் ஏன் நடிக்க வரவில்லை என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த ரிச்சா, இந்த இரண்டு படங்களுக்கு பின்பு நிறைய வேற்றுமொழி படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றேன்.

இதன் காரணமாகவே மங்காத்தாவை தவற விட்ட� ��ன். இருப்பினும் வெங்கட் பிரபுவின் பிரியாணி என்ற புதிய படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைகின்றேன்.

நடிகர் கார்த்தி  புதுமுக நடிகர்களிலேயே மிகவும் திறமையானவர், வெங்கட் பிரபு படத்தில் நாயகர்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் பிரியாணியில் தனக்கு முக்கியத்துவம் இருப்பதாக கூறியிருக்கிறார் ரிச்சா.

இதுதவிர தம்பி கார்த்தியுடன் மட்டுமல்லாது அண்� �ன் சூர்யாவுடனுடன் நடிக்க ஆசைப்படுவதாக ரிச்சா கூறினார்.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

POPULAR POSTS