9:01 PM
0
 



ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திற்கு நிக்கோல் சரியாக கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார்., கொடுத்த காஸ்டியூம்களை போட்டுக் கொள்ளாமல் வதைத்தார்... என்றெல்லாம் அப்படத்தின் இயக்குநர் ராஜ்கிருஷ்ணா, நிக்கோல் மீது குற்றச்சாட்டுகளை கொட்டி தீர்த்தாலும்., நிக்கோலிடம் சொன்ன கதை ஒன்று.., இயக்குநர் ராஜ்கிருஷ்ணா முதல் நாயகி சோனியா அகர்வாலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்த கதை ஒன்று... அதுதான் நிக்கோல்.. ஒத்துழையாமை போர் புரிந்தததற்கான காரணம் என்கிறது விவரமறிந்த வட்டாரங்கள். நிஜம் என்ன என்பது நிக்கோலுக்கும் இயக்குநர் ராஜ்கிருஷ்ணாவுக்குமே வெளிச்சம்!

0 comments:

Post a Comment

POPULAR POSTS