10:35 AM
0


அவன் இவன் புகழ் ஜனனி ஐயர் தனது புதிய படத்தில் பிகினியில் நடிக்க தயாராக உள்ளார் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஜனனி ஐயர். அவன் இவனில் கான்ஸ்டபிளாக நடித்த அவரின் நடிப்பு பாராட்டு வாங்கினாலும் யாரும் அவரை அடுத்த படத்திற்கு அழைக்கவில்லை.

பொறுத்துப் பார்த்த அவர் இனி வரும் படங்களில் ஆடை குறைப்பு செய்து, மாடர்னாக நடிக்கவிருப்பதாக அதிரடியாக அறிவி்ததார். அப்படியாவது பட வாய்ப்புகள் வராதா என்று பார்க்கிறார்.


ஜனனி தற்போது பாகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் மார்டர்ன் உடையில் வந்து ரசிகர்களை கிறங்க வைக்கவிருக்கிறாராம்.

இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய முதல் படத்திற்குப் பிறகு என்னை புதிதாகக் காட்டும் படத்தை எதிர்பார்த்தேன். பாகன் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்றார்.

வாய்ப்பு வருகிறது என்றால் பிகினியில் வரச் சொன்னாலும் ஓகே என்ற மனநிலையில் உள்ளாராம். பிகினி அணிவது சமீப காலமாக தமிழ் சினிமாவிலும் பிரபலாகி வருகிறது. நயனதாரா பில்லா படத்தில் வந்து போன காட்சியை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அதேபோல நமீதாவும் அழகிய தமிழ் மகனிலும் பயமுறுத்தினார். ஷ்ரியாவும் தன் பங்குக்கு ரசிகர்களை எகிற வைத்தார்.

இப்போது ஜனனி ஐயரும் 'பிகினி குளத்தில்' குதிக்கப் போவதாக கூறுவது ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்திதான்...!


http://tamil-sexygirls.blogspot.com



  • http://tamil-sexygirls.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    POPULAR POSTS