6:36 AM
0






டி.ஆர்.பி ரேட்டுக்கு மட்டும் நான் வேணும். விருது கிருது கொடுத்தா நம்ம பேரையே அந்த லிஸ்ட்ல வைக்க மாட்டாங்க என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார் சிம்பு. அந்த குறிப்பிட்ட சேனலுக்காக இவர் அழுது அழுது தமிழகத்தையே தேம்ப வைத்தாரே, ஞாப� �மிருக்கிறதா? அந்த சேனல் குறித்துதான் இத்தனை வேதனை.

கதவை சாத்திட்டு கண் கலங்கறதுக்குன்னே அமைக்கப்பட்டிருக்கிற ட்விட்டர்லதான் இந்த புலம்பல். நொடி முள்ளு இல்லையேன்னு மணிகூண்டு கலங்கவா போவுது? விட்டுத் தள்ளுங்க சிம்பு...

இதற்கிடையில் சிம்புவை பற்றி இன்னொரு அக்கப்போர். (அதானே, அக்கப்போர் இல்லாமல் ஒரு சிம்பு மேட்டரா?) மகத்-மனோஜ் சண்டையில் நடுவில் புகுந் து சமாதானம் செய்து கொண்டிருக்கிறாராம் சிம்பு. ஏனென்றால் இவரும் மனோஜும் திக்கோ திக்.
.





0 comments:

Post a Comment

POPULAR POSTS