12:17 AM
0

டுவிட்டரில் ரசிகர்கள் ஏமாறுவதை தடுத்த ஹன்சிகா..! டுவிட்டரில் ரசிகர்கள் ஏமாறுவதை தடுத்த ஹன்சிகா..!


நடிகர்-நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் மோசடிகள் நடக்கின்றன. திரிஷா, நயன்தாரா, அசின், ஸ்ரேயா பெயர்களில் மோசடிகள் நடந்துள்ளன. ஏராளமான ரசிக ர்கள் போலிகளை உண்மை என நம்பி தொடர்பு வைத்து ஏமாந்து இருக்கிறார்கள். 
இந்த மோசடியை தடுக்க ஹன்சிகா முயற்சி மேற்கொண்டார். ஹன்சிகாவின் டுவிட்டரில் 1 1/2 லட்சம் ரசிகர்கள் தொடர்பில் உள்ளனர். தன் பெயரில் போலியாக டுவிட்டரில் கணக்குள் உள்ளனவா? தனது பெயரில் மட்டும்தான் கணக்கு உள்ளனவா என்றெல்லாம் சரிபார்த்து ஆய்வு செய்தார்.

இறுதியில் தன் பெயரில் டுவிட்டரில் மோ சடி நடக்கவில்லை என்று கண்டறிந்தார். இதன் மூலம் ரசிகர்கள் ஏமாறுவதையும் தடுத்துள்ளார்.
/

0 comments:

Post a Comment

POPULAR POSTS